அமைச்சர்கள் கூட்டத்தில் ரகளையில் ஈடுப்பட்ட திமுக ஒன்றிய பிரதிநிதி.

by Staff / 10-11-2022 01:45:13pm
அமைச்சர்கள் கூட்டத்தில் ரகளையில் ஈடுப்பட்ட  திமுக ஒன்றிய பிரதிநிதி.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் கே என் நேரு, அன்பரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் திமுக பிரமுகர் ரகளை காவல் துறையினர் கட்டாயமாக வெளியேற்றியதால் பரபரப்பு.பனமரத்துப்பட்டி திமுக ஒன்றிய பிரதிநிதி கோவிந்தன் தனது மகன் துப்பாக்கி சூட்டில்  உயிரிழந்த நிலையில் குடும்பத்தில்  அரசு வேலை வழங்க கோரிக்கை வைத்து பல ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கூட்டத்தில் ரகளை அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதம்..
 

 

Tags :

Share via