தமிழ்நாட்டில் 18 பேருக்கு ஐஎஸ்எஸ் உடன் தொடர்பு

by Staff / 10-11-2022 01:47:46pm
தமிழ்நாட்டில் 18 பேருக்கு ஐஎஸ்எஸ் உடன் தொடர்பு

கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் சென்னையில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது 18 பேருக்கு ஐஎஸ் ஐஎஸ் உடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via