விஜய்யின் மனைவி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

by Editor / 14-11-2022 10:23:57pm
விஜய்யின் மனைவி தொடர்ந்த வழக்கில் தமிழக  அரசு பதிலளிக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில்
கனியாமூர் பள்ளி வன்முறை வழக்கில் விஜய் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது மனைவி வழக்கு தொடர்ந்தார். ஜாமீனில்  விடுதலையாவதை தடுக்க நடைமுறைகளை பின்பற்றாமல் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்துள்ளதாக அந்த மனுவில் அவர் குற்றச்சாட்டி இருந்தார். இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்குபடி உத்தரவிட்டுள்ளது.
.

 

Tags :

Share via