பிரியா உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம். உயிர்காக்கும் மருந்துகளின் தட்டுப்பாடும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. சிகிச்சைக்கு வந்திருப்பவர் கால்பந்தாட்ட வீராங்கனை என்றதும், அரசு மருத்துவமனை கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tags :