பட்டியல் இனத்தவரை கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு: போலீஸ் குவிப்பு

by Staff / 16-11-2022 02:53:30pm
 பட்டியல் இனத்தவரை கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு: போலீஸ் குவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சித்தரேவு கிராமத்தில் உச்சி கோவிலில் பட்டியல் இனத்தவரை சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நீதிமன்றம் சென்று கோயிலில் நுழைவதற்கு அனுமதி பெற்று வந்தனர். எனினும் மற்றொரு தரப்பு பெண்கள் கோயிலுக்குள் விட மறுத்து, கோயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via