22 இளைஞர்கள் மீட்பு

by Staff / 18-11-2022 11:40:44am
22 இளைஞர்கள் மீட்பு

மியான்மர் நாட்டில் சிக்கித் தவித்த 22 இளைஞர்கள் இந்திய தூதரக உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். இதுவரை கம்போடியா, மியான்மர் நாட்டில் இருந்து மொத்தம் 64 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் அளித்துள்ளார்.
 

 

Tags :

Share via