22 இளைஞர்கள் மீட்பு
மியான்மர் நாட்டில் சிக்கித் தவித்த 22 இளைஞர்கள் இந்திய தூதரக உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். இதுவரை கம்போடியா, மியான்மர் நாட்டில் இருந்து மொத்தம் 64 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் அளித்துள்ளார்.
Tags :