தேவநேயப்பாவாணரின் பேத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

by Admin / 20-11-2022 08:52:32am
தேவநேயப்பாவாணரின் பேத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

மொழிஞாயிறு என்று அழைக்கப்படும் தேவநேய பாவாணரின் பேத்தி பரிபூரணம், முதுகு தண்டுவடம் பாதிப்பால் மதுரை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 10நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் நேற்று இரவு மதுரை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்நிலையில் அவரது சொந்த ஊரான சங்கரன்கோவிலில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

 

Tags :

Share via