கனியாமூர் தனியார் பள்ளியானது நீதிமன்ற உத்தரவுப்படி இன்று திறக்கப்படுகிறது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியானது நீதிமன்ற உத்தரவுப்படி இன்று திறக்கப்படுகிறது. 9 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று நேரடி வகுப்பு தொடங்குகிறது. 145 நாட்களுக்கு பிறகு திறக்கப்படும் இப்பள்ளியின் மூன்றாவது தளம் ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :