ஜயப்ப பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சபரி மலை சென்று வந்த ஜயப்ப பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து. சென்னை கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜயப்ப பக்தர்கள் 2 குழந்தைகள் , 10 பெரியவர்கள் என 12 பேர் காயம். 4 வழிச்சாலை பணி நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு பலகை வைக்கப்படாததால் விபத்து.
Tags :