ஓடையில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொம்பனைதூர் வழியாக செல்லும் கொரங்கன் ஓடையில் அடையாளம் தெறியாத ஆண்பிரேதம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் என்பவருக்கு பொதுமக்கள் கூறியதின் அடிப்படையில் அவர் நேரில் சென்று பார்த்த பிறகு கொடுமுடி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பெயரில் காவல் துறையினர் நேரில் சென்று பிரேதத்தை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறையிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்கள்.
Tags :