இளம்பெண்ணை வெட்டி கொலை செய்து சாலையில் வீசி சென்ற கணவன்.
கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் அருகே நள்ளிரவில் ஜெபபிரின்ஸா (32)என்ற இளம்பெண்
கணவருடன் ஏற்பட்ட தகராறில தாய் வீட்டிற்கு சென்ற ஜெபபிரின்ஸாவை நள்ளிரவு சமாதானம் பேசி அழைத்து வந்த கணவர் எபனேசர் வெட்டி கொலை செய்து சாலையில் வீசி சென்ற நிலையில் தகவலறிந்துவந்த தக்கலை போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணைநடத்திவருகின்றனர்.
Tags :