குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலி
கன்னியாகுமரி மாவட்டம் கீழ ஆசாரிப்பள்ளம் தாமரை குளத்தில் மீன்பிடிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி- உடலை மீட்ட ஆசாரிப்பள்ளம் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் , ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் ஆல்பன் ராஜ் மற்றும் 9 வயது சிறுவன் ஹர்ஜூன் ஆகியோர் பலியாகியுள்ளனர், நண்பர் இமானுவேல் என்பவருடன் மீன்பிடித்து கொண்டு இருந்த போது குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழப்பு.
Tags :