குளச்சல் அரபிகடல் பகுதியில் ஈடுபட்ட 3-கர்நாடகா விசைப்படகுகளை பறிமுதல்

by Editor / 19-12-2022 10:22:10am
குளச்சல் அரபிகடல் பகுதியில் ஈடுபட்ட 3-கர்நாடகா விசைப்படகுகளை பறிமுதல்

கன்னியாகுமரி குளச்சல் அரபிக்டல் பகுதியில் சட்ட விரோத சாவாளை மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட 3-கர்நாடகா விசைப்படகுகளை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகளில் இருந்த டண் கணக்கிலான சாவாளை மீன்களை 20-லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

 

Tags :

Share via