கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

by Editor / 21-12-2022 09:36:23am
கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரி கடல் பகுதியில் தொடரும் கடல் சீற்றம் குமரிக்கடல் பகுதிகளில் வரும் 23-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்த நிலையில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தம்.

 

Tags :

Share via