தமிழகத்தில் தாய் மகளுக்கு உருமாறிய ஓமைக்கிறான் பாதிப்பு அமைச்சர் சுப்பிரமணியன்

by Staff / 21-05-2022 12:24:02pm
தமிழகத்தில் தாய் மகளுக்கு  உருமாறிய ஓமைக்கிறான் பாதிப்பு அமைச்சர் சுப்பிரமணியன்

சென்னை ஓஎம்ஆர் இல் உள்ள ஒரு பகுதியில் புதிய வகை தொற்று  பி நான்கு வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 4 வகை கொரோனா தொற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன். சென்னையை அடுத்த நாவல் ஊரில் உள்ள ஒருவருக்கு ஓமைக்கிறான் பிஏ 4 வகை தொற்று இருப்பது உறுதி. ஓமைக்ரேன் வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர் நலமுடன்  இருப்பதாக தகவல். தாயாருக்கும் அவரது மகளுக்கும் தொற்று பாதிப்பு உறுதி ஆகி இருந்தது தாய்க்கும் மகளுக்கும் நடைபெற்ற பரிசோதனைகள் உருமாறிய ஒருவகை தொற்று பாதிப்பு உறுதியானது. தமிழகத்தில்  ஓமைக்கிறான்தொற்று பாதிப்பும் உறுதியானது தமிழ்நாட்டில்கொரோனா ஓமைகிறான் உள்ளிட்ட  நான்கு வகையான பெரும் தொற்று பாதிப்பு மட்டுமே உள்ளது.

 

Tags :

Share via