தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள்-எடப்பாடி குற்றச்சாட்டு  

by Editor / 26-12-2022 06:22:07am
தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள்-எடப்பாடி குற்றச்சாட்டு  

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இருந்து போதைப்பொருட்கள் வெளிமாநிலங்கள், நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன என்றும், கஞ்சா உட்பட பல போதைப்பொருட்கள் தமிழகத்தில் தாராளமாக விற்கப்படுகின்றன என்றும்,அதனை தடுக்கும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுப்படவேண்டுமெனவும் அவர்  கூறியுள்ளார்.

 

Tags :

Share via