19 நாட்களில் 1811 கஞ்சா வியாபாரிகள் கைது

by Editor / 31-12-2022 10:54:00pm
19 நாட்களில் 1811 கஞ்சா வியாபாரிகள் கைது

தமிழகத்தில் கடந்த 19 நாட்களில் 1811 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 1,610 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும். ஆபரேஷன் கஞ்சா 3.0-ல் 127 வங்கிக் கணக்குகளும், ரூ.8.83 லட்சம் மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via