கைகளில் நீண்ட விலங்கிட்டு அழைத்துச்செல்லப்பட்ட மீனவர்கள்

by Editor / 03-01-2023 09:12:19pm
கைகளில் நீண்ட விலங்கிட்டு அழைத்துச்செல்லப்பட்ட மீனவர்கள்

தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இலங்கை யாழ்ப்பாணம் சிறைத்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது மீனவர்களை ஒரே சங்கிலியில் அடுத்தடுத்து கையில் விலங்கிட்டு மிருகங்கள் போல் அழைத்துச் செல்லப்பட்டனர்.இதற்கு தமிழக மீனவர்கள் மற்றும் மீனவ சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via