6 பேர் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை

by Staff / 28-03-2023 11:24:32am
6 பேர் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் உயிர்பலிகளை வாங்கி வருகிறது. டென்னிசி மாகாணத்தின் நாஷ்வில்லில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகினர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கியால் சுட்டதில் அந்த பெண் உயிரிழந்தார். அந்த பெண்ணிடம் இருந்து இரண்டு அரை தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொலைவெறி தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via