அமைச்சர்  கீதாஜீவன் குறித்து அவதூறு

by Editor / 14-01-2023 08:35:51am
அமைச்சர்  கீதாஜீவன் குறித்து அவதூறு

தூத்துக்குடி புதிய துறைமுகம் லேபர் காலனியைச் சேர்ந்தவர் நடராஜ் (வயது 38). இவர் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தி. மு. க. தொழில்நுட்ப அணி அமைப்பாளரான தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த பிரபு, தெர்மல்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நடராஜை கைது செய்தனர்.

 

Tags :

Share via