மது குடிக்க பணம் கிடைக்காததால் வாலிபர் தற்கொலை

by Staff / 16-01-2023 04:16:34pm
மது குடிக்க பணம் கிடைக்காததால் வாலிபர் தற்கொலை

திருச்செந்தூர் கணேசபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து இவரது மகன் வெங்கடேஷ் (20), மது போதைக்கு அடிமையான இவர், மது குடிக்க பணம் கிடைக்காததால் விரக்தியியில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறா

 

Tags :

Share via