மருமகனுக்கான 379 வகை விருந்து

by Staff / 17-01-2023 04:07:24pm
மருமகனுக்கான 379 வகை விருந்து

ஆந்திர மாநிலம், ஏலூரில் உள்ள ஒரு குடும்பம், சங்கராந்தி பண்டிகை அன்று மருமகனுக்கு 379 வகையான உணவுகளை தயாரித்து பிரம்மாண்ட விருந்து அளித்து திக்குமுக்காடச் செய்துள்ளனர். சமீப காலத்தில் ஒரு குடும்பம் தங்கள் மருமகனுக்கு வழங்கிய உணவுப் பொருட்களில் இதுவே அதிக எண்ணிக்கையில் உள்ளது. தற்போது இந்த சம்பவம் அந்த நகரில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

 

Tags :

Share via