அயோத்தியில் முதல்வருக்கு கோயில்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சமூக பணிகளால் ஈர்க்கப்பட்ட பிரபாகர் மவுரியா என்ற தொண்டர், அயோத்தி மாவட்டத்தில் உள்ள பதர்சாவில் அவருக்கு கோயில் கட்ட முடிவு செய்தார். அதற்கு ரூ.4 கோடி செலவாகும் என்றார். பிப்ரவரி 24ஆம் தேதி கோயிலுக்கு பூமி பூஜை நடத்த திட்டமிட்டுள்ளார். 2027ஆம் ஆண்டுக்குள் கோயில் கட்டும் பணி நிறைவடையும் என்று மவுரியா கூறினார்.
Tags :