அ.தி.மு.கவினர் விருப்ப மனு இன்றிலிருந்து வரும் 26 வரை பெறலாம்.

by Admin / 23-01-2023 11:46:28am
அ.தி.மு.கவினர் விருப்ப மனு இன்றிலிருந்து வரும் 26 வரை பெறலாம்.

ஈரோடு கிழக்குத்தொகுதியில்  போட்டியிட அ.தி.மு.கவினர் விருப்ப மனு இன்றிலிருந்து  வரும் 26 வரை  பெறலாம்.
விண்ணப்ப  கட்டணமாக  ரூ. 15.000 செலுத்த வேண்டுமென்றும்  அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு .அ.தி.மு.க  ஈரோடு கிழக்கில்அ.தி.மு.க போட்டியிடுவது  உறுதியாகியதை அடுத்து பல்வேறு கட்சித்தலைவர்களுடன் அ.தி.மு.கமுக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இடைத்தேர்தல் வேட்பு மனு வரும் 31 லிருந்து
தொடங்குகிறது

 

Tags :

Share via