கேரளாவில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலி 

by Editor / 24-01-2023 08:29:12am
கேரளாவில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலி 

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அம்பலப்புழா அருகே தேசிய நெடுஞ்சாலையில், கார் மற்றும் லாரி மீது மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ கேன்டீனில் பணிபுரிந்தவர்கள் என்பதும், திருமண விழாவை முடித்துக்கொண்டு திரும்பும் போது அதிகாலை 1:30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

 

Tags :

Share via