மாநில மொழிகளில் இனி உச்சநீதி மன்ற தீர்ப்பு வெளியீடு
நாளை குடியரசு தினத்தின் பொழுது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழிகளில்வெளியிடப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே ,தமிழ்நாடு முதலமைச்சர் மாநில மொழிகளில் தீர்ப்பு வெளியாவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 1091 பக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாக இருப்பதாக தகவல்.
Tags :