எகிப்து அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் எகிப்து அதிபருக்கு வரவேற்பு அளித்தனர். நாளை குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைமை விருந்தினராக அப்தெல் பத்தா எல்-சிசி கலந்து கொள்கிறார்.
Tags :