இந்தோனேசியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து 17 பேர் மீட்பு மாயமான 25 பேரை தேடும் பணி தீவிரம்
இந்தோனேசியாவில் நாற்பத்தி எட்டு பேருடன் சென்ற படகு கடலில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர் மேலும் காணாமல் போன 25 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுலவேசி மாகாணத்தின் தலைநகரில் இருந்து சென்ற படகு எரிபொருள் தீர்ந்தாலும் மோசமான வானிலை காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடலில் தத்தளித்த 17 பேர் மீட்கப்பட்டு உள்ள நிலையில் மாயமான 25 பேரை தேடும் பணியில் இந்தோனேஷிய விமானப்படை ஹெலிகாப்டர்கள் 2 மோட்டார் படகுகள் மற்றும் மீட்பு படகுகள் ஈடுபட்டுள்ளனர்.
Tags :