திமுக முன்னாள்  அமைச்சர் மரணம் 

by Editor / 02-07-2021 07:22:00pm
திமுக முன்னாள்  அமைச்சர் மரணம் 

 

திமுக முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் உடல் நலக்குறைவால் திருச்சி வேலக்குறிச்சியில் காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
1996ல் திருச்சி மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பூ.ம.செங்குட்டுவன். திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும், கால்நடைத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

 

Tags :

Share via