காந்தியடிகளின் நினைவு தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Tags :