அதிகாலையில் முன்னால சென்ற லாரிமீது கார் மோதி 2 பேர் பலி.

by Editor / 12-02-2023 08:28:09am
அதிகாலையில் முன்னால சென்ற லாரிமீது கார் மோதி 2 பேர் பலி.


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வெங்கனூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (30) கொரட்டூர் பகுதியை சேர்ந்த சண்முகம் (24) இவர்களது நண்பர்கள் சதீஷ் (24), செந்தில் (35) ஆகிய நான்கு பேரும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் நடைபெற்ற நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பும் போது நாமக்கல் பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து சென்னைக்கு நாட்டு சர்க்கரை ஏற்றி சென்ற லாரியின் பின்பக்கம் மோதியதில் கார்த்திக் சண்முகம் சம்பவ இடத்திலேயே பலி சதீஷ், செந்தில் படுகாயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை.

 

Tags :

Share via