1856 பேர் ரயில் மோதி பலி

by Staff / 22-02-2023 05:17:19pm
1856 பேர் ரயில் மோதி பலி

இந்தியாவில் கடந்த ஆண்டு தண்டவாளத்தில் ரயில் மோதி உயிரிழந்தோர் எண்னிக்கை 1856-ஆக பதிவாகியுள்ளது. இதில் 210 பேர் தற்கொலை செய்துள்ளனர் எனவும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தற்கொலை செய்தவர்களில் 85% பேர் ஆண்கள் என்றும், 488 பேரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via