விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
மங்கலத்தை அடுத்த இடுவாய் ஊராட்சி ஜெ. ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). அயர் னிங் தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வாகன விபத்தில் இவருடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் வலியால் அவதிப்பட்டு வந் ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட ஆறுமுகம் நேற்று சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Tags :