தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்

by Staff / 04-03-2023 02:47:15pm
தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்

குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்படும் வடமாநில தொழிலாளர்கள்.கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என பரவி வந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருவதால் பரப்பரப்பு.தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் போலீசார் வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை.மார்ச் 8 ம் தேதொ ஹோலி பண்ண்டிக்கையாக சொந்த ஊருக்கு செல்ல இருப்பதாகவவும் வடமாநில தொழிலாளர்கள் விளக்கம்.ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் குவிந்துள்ளதால் 

 

Tags :

Share via