தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு மாநாடு முதல்வர்கள் பங்கேற்ப்பு 

by Editor / 06-03-2023 09:28:05pm
 தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு மாநாடு முதல்வர்கள் பங்கேற்ப்பு 

குமரியில் தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு மாநாடு இன்று நாகர்கோவில் நாகராஜா திடலில் மாலை 7 மணிக்கு மாநாடு துவங்கியது.இதில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பங்கேற்றார்.இம்மாநாட்டில்  அமைச்சர் மனோ தங்கராஜ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம். பி. விஜய்வசந்த், பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நாகர்கோவிலில் நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்து குவிந்துள்ளனர்.பாதுகாப்பு பணியில் 2ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு மாநாடு முதல்வர்கள் பங்கேற்ப்பு 
 

Tags :

Share via