தலை நசுங்கி பலியான குழந்தை

by Staff / 13-03-2023 11:45:42am
தலை நசுங்கி பலியான குழந்தை

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட்டில் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் நின்று கொண்டிருந்த குழந்தை மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், விபத்தில் குழந்தையின் தலை நசுங்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஓட்டுனர் லாரியை சம்பவ இடத்தில் விட்டுவிட்டு ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via