இளைஞர் கொடூர கொலை

by Staff / 13-03-2023 11:41:56am
 இளைஞர் கொடூர கொலை

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்பகை காரணமாக இளைஞரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, அவரது சடலம் கிராமத்திற்கு வெளியே உள்ள புதரில் வீசி சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via