வீடு புகுந்து பெண்ணின் மண்டை உடைப்பு

by Staff / 16-03-2023 04:13:45pm
வீடு புகுந்து பெண்ணின் மண்டை உடைப்பு

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த குண்டர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். கட்டையால் தாக்கப்பட்ட அந்த மூதாட்டியின் மண்டை உடைந்தது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் தனது தாய் தாக்கப்பட்டது குறித்து பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via