பட்டாசு ஆலை வெடி விபத்து-பிரதமர் மோடி-முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இரங்கல் நிவாரணம் அறிவிப்பு.

by Editor / 22-03-2023 08:58:04pm
பட்டாசு ஆலை வெடி விபத்து-பிரதமர் மோடி-முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இரங்கல் நிவாரணம் அறிவிப்பு.

காஞ்சிபுரம்  அருகே  பட்டாசு  ஆலை விபத்தில்  உயிரிழந்த 9  பேரின்   குடும்பங்களுக்கு  பிரதமர் மோடி  தலா  ரூபாய்  2 லட்சமும், காயமடைந்தோருக்கு  தலா ரூ.50 ஆயிரமும்  நிவாரணம் அறிவித்துள்ளார் . 

.இதே போன்று  தமிழக  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து  உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு  தலா 1 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via