நடு ரோட்டில் துப்பாக்கி சூடு..

by Staff / 23-03-2023 03:17:29pm
நடு ரோட்டில் துப்பாக்கி சூடு..

இந்தியாவில் கடந்த சில நாட்களாக சட்டவிரோத ஆயுதங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதன்படி, சமீபத்தில் கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவில் கடையின் உரிமையாளர் ஒருவர் கடையின் முன் அமர்ந்திருக்கும்போது, ​​பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்நிலையில், மர்ம நபர்கள் வானத்தை நோக்கி சுட்டனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via