அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி, ஒப்படைப்புத் தொகைவழங்கிட முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்உத்தரவிட்டுள்ளார்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, ஏப்ரல்-2022 முதல் நவம்பர்-2022 வரை ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் என மொத்தம் 3,414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ. 1031.32 கோடி வழங்கிட முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்உத்தரவிட்டுள்ளார்.
Tags :