இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர், 55 வயதான சக்திவேல், இவரது மகள், 22 வயதான தீபா, சக்திவேல் தனது மகள் தீபாவிற்க்கு, வரன் தேடி வந்ததாக கூறப்படுகிறது, ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை, இதனால் மன விரக்தியில் இருந்து வந்த தீபா, நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து இது குறித்து, சக்திவேல் நேற்று சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :