பஞ்சாப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

by Staff / 12-04-2023 12:39:23pm
பஞ்சாப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் அதிகாலை 4 மணி அளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ராணுவ முகாமில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் காரணமாக ராணுவ முகாமை சுற்றியுள்ள பகுதிகள் மூடப்பட்டு தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது மற்றும் தீவிரவாத செயலா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via