சென்னையில் வரும் 23 மற்றும் 24 தேதிகளில்நடைபெற உள்ள போட்டிக்கு பிளே ஆப் டிக்கெட்கள் பே .டி.எம் மூலமே விற்பனை செய்யப்படும்

by Admin / 17-05-2023 08:55:21pm
சென்னையில் வரும் 23 மற்றும் 24 தேதிகளில்நடைபெற உள்ள போட்டிக்கு பிளே ஆப் டிக்கெட்கள் பே .டி.எம் மூலமே விற்பனை செய்யப்படும்

 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னையில் வரும் 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெற உள்ள போட்டிக்கு பிளே ஆப் டிக்கெட்கள்  நேரடியாக கவுண்டர்களில் விற்பனை செய்யப்படாது . என்றும் டிக்கெட் இணையதளம் வழியாக  பே .டி.எம் மூலமே விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

பிளேஆஃப் டிக்கெட்டுகளுக்காக காத்திருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும். இதோ அப்டேட். அனைத்து டிக்கெட்டுகளும் Paytm இல் விற்கப்படும் என்று சமூக வலைதள பக்கங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

 

 

Tags :

Share via