தேனி, திருநெல்வேலி ,கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும்

by Admin / 19-05-2023 08:03:10am
 தேனி, திருநெல்வேலி ,கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும்

14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் உக்கரமாக தாக்கிய வெயிலின் கொடுமை தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், 4 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனி, திருநெல்வேலி ,கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவித்து உள்ளது. வரும் 22ஆம் தேதி வரை தமிழக முழுவதும் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வெப்பச் சலனம் காரணமாக பெய்யும் என்று தெரிவித்துள்ளது .

 

Tags :

Share via