மின்சாரம் தாக்கி வாலிபர் பலி - அமைச்சர் நிதியுதவி.
முதுகுளத்தூரில் மின்சாரம் தாக்கி இறந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் நிதி உதவி வழங்கினர்ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காந்திநகரை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்.
இறந்தவரின் குடும்பத்தினருக்கு முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான ராஜாகண்ணப்பன் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கி ஆறுதல் கூறினர் முதுகுளத்தூர் தாசில்தார் சிவக்குமார் டிஎஸ்பி சின்னகண்ணு அமைச்சரின் அலுவலக உதவியாளர் டோனி சத்தியேந்திரன் ரஞ்சித்மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags :