சிறுமி பாலியல் பலாத்காரம்- 2 பேர் கைது

by Editor / 02-12-2021 05:15:07pm
சிறுமி  பாலியல் பலாத்காரம்- 2 பேர் கைது

உத்தரபிரதேசத்தில் சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம், நாகரா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை சம்பவத்தன்று 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரின்ஸ் சவுதான், மனீஷ் ராஜ்பர் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
   
 

 

Tags :

Share via