கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் இருவர் உயிரிழப்பு.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த சி.பள்ளி பட்டியில் மாரியம்மன் திருவிழா தேர் வீதி விழாவின்போது வான வேடிக்கையின் போது பட்டாசு மின்கம்பத்தில் பட்டு தேர் வந்த ரனடாட்டா ஏசியில் விழுந்ததில், வெடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்தே, டாட்டா ஏசி தீப்பிடித்து எரிந்தது. இதில் ஆகாஷ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் டாடா ஏசி ஓட்டுநர் ராகவேந்திரன் சிகிச்சை பலனின்றி தருமபுரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
Tags :