தமிழ்நாட்டின் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். உலகத் தரத்திலான திறமைகள், போதிய உள்கட்டமைப்பு, நில வங்கிகள் மற்றும் கொள்கை ஸ்திரத்தன்மை ஆகியவற்றுடன் விருப்பமான முதலீட்டுத் தளமாகத் தமிழ்நாட்டின் பலம் நிகழ்வில் கலந்துகொண்ட 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுக்கு எடுத்துக்காட்டப்பட்டது. தமிழ்நாட்டில் முதலீடு செய்வதில் அபரிமிதமான ஆர்வம் இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 2024 ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் சென்னையில் நடைபெறும் தமிழ்நாட்டின் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அவர்களை அழைத்தேன்என.தம் ட்விட்டா் பக்கத்தில் பதிவி்ட்டுள்ளாா் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .
Tags :