1. 9 கிலோ கஞ்சா பறிமுதல் இளைஞர் கைது

by Staff / 25-05-2023 05:05:20pm
 1. 9 கிலோ கஞ்சா பறிமுதல் இளைஞர் கைது

மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள கல்லூரி பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை அடுத்து அங்கு சென்ற சார்பு ஆய்வாளர் ரஞ்சித் (23) அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்றுக் கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.அவரிடம் இருந்து 1. 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags :

Share via